×

சென்னை தீவுத்திடல் அருகே கூவம் ஆற்றில் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம்

சென்னை: சென்னை தீவுத்திடல் அருகே கூவம் ஆற்றில் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காந்தி நகர் பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு வேறு இடத்தில் குடியிருப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பெரும்பாக்கத்தில் மாற்று இடம் வழங்குவதாக அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.


Tags : Slum dwellers ,river ,island ,Koovam ,Chennai , Chennai Island, Koovam, down settlers, struggle
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை