×

விதிகளை மீறி செயல்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நீதிபதிகள் கேள்வி

மதுரை: ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு நிவாரணம் தரமுடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிராபிக் ராமசாமி வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Judges , How many cases have been registered against stock autos for violating the rules: Judges question
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...