சென்னை : வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். எந்த தடையுமின்றி 7 நாட்களுக்கு விலையில்லா உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 1700 குடிசைவாழ் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 வேளை உயவு வழங்கப்படுகிறது.