×

கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்கப்படும் என அமைச்சர் கூறியது நம்பிக்கை தருகிறது.: சீமான்

சென்னை: கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது நம்பிக்கை தருகிறது என்று சீமான் கூறியுள்ளார். எல்லா பகுதிகளிலும் சுகாதார வசதிக்குறைபாடுகள் இல்லாத நிலையை அடைய ஏற்பாடு செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். …

The post கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை அமைக்கப்படும் என அமைச்சர் கூறியது நம்பிக்கை தருகிறது.: சீமான் appeared first on Dinakaran.

Tags : seaman ,Chennai ,Minister ,Ma. Seeman ,Supramanian ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...