×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2-வது முறையாக 1,000 கனஅடி நீர் மீண்டும் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2-வது முறையாக 1,000 கனஅடி நீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் நீர் திறக்கப்பட்டுள்ளது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Re-opening ,Sembarambakkam Lake , Sembarambakkam Lake, opening
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...