×

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி நகை பறித்த மர்ம நபர்கள்

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி மர்ம நபர்கள் நகைகளை பறித்த சென்றனர். சிங்கி குளத்தை சேர்ந்த சிவராமன் பைக்கில் சென்ற போது கடத்தி சென்ற நகை பறிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,district ,Nellai ,Kalakkadu , Mysterious persons who kidnapped a tea master near Kalakkadu in Nellai district and stole his jewelery
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...