×

நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டு விட்டது என வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்

சென்னை: நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.


Tags : Nivar ,Meteorological Observatory ,storm , The head of the Meteorological Observatory reported that Nivar had touched the outer edge of the storm
× RELATED தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில்...