×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எஸ்.நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு பேரறிவாளன் பரோலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Rajiv Gandhi , Rajiv Gandhi, one week parole for Perarivalan, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...