×

நிவர் புயல் எதிரொலி: பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-3 ஏற்றம்

ராமேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-3 ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் நிவர் புயலாக உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Pamban Port , Nivar Storm Echo: Storm Warning Cage No.-3 Rises at Pamban Port
× RELATED ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்