×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2 நாட்களாக நடந்த தேடுதல் பணிக்கு பிறகு பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். பேமலையான் கோயில் அருகே காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான கோபி என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : youths ,floods ,Srivilliputhur , Srivilliputhur, Kattaru
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்