×

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோயிலில் வெள்ளநீர் புகுந்ததால் சுவாமி சிலை மேலக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Tags : district ,Nellai , nellai , heavy rain, flooding
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...