×

திருப்பூரில் தலித் குடும்பம் வீட்டை விட்டு விரட்டப்பட்டது குறித்து பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

திருப்பூர்: திருப்பூரில் தலித் குடும்பம் வீட்டை விட்டு விரட்டப்பட்டது குறித்து பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., 2 வாரத்துக்குள் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : District Collector ,Tirupur ,house , Tiruppur, District Collector, Human Rights Commission
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...