×

சென்னை யானைக்கவுனி கொலை வழக்கு: 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சென்னை ஜார்ஜ்டன் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை யானைக்கவுனி பகுதியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ்டன் நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது. யானைக்கவுனி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் புனேவில் 3 பேர் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ளனர்.


Tags : Chennai Yanaikkavuni ,court ,Chennai Georgetown , Chennai Yanaikkavuni, murder case, 3 persons, to investigate, to the police, permission...
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம்..!!