×

உடுமலைப்பேட்டையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தபால் துறை ஊழியர் பலி

உடுமலை: உடுமலைப்பேட்டையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தபால் துறை ஊழியர் ராஜன்(57) உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மனைவி ஜெயந்தி மற்றும் மகன்கள் பிரதீப், பிரவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Udumalaipettai , Postal employee killed in house fire in Udumalaipettai
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...