×

தொடர்ந்து உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!: ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்..!!

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை காண மக்கள் கூட்டம் கூடியுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழந்தைகளுடன் வந்துள்ள மக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.


Tags : Sembarambakkam Lake , Sembarambakkam Lake, Danger, Selby, People
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...