சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை காண மக்கள் கூட்டம் கூடியுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழந்தைகளுடன் வந்துள்ள மக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
Tags : Sembarambakkam Lake , Sembarambakkam Lake, Danger, Selby, People