×

பீகார் மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்குச் சென்ற வீரர்கள் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

பீகார்: பீகார் மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்குச் சென்ற வீரர்கள் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த தக்கோலம் பாதுகாப்பு படைக்கு திரும்பிய வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பீகார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு முகாம் திரும்பிய 99 பேரில் 38 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : soldiers ,Corona ,Bihar , Corona damage to 38 soldiers who went to Bihar state election security mission
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி