தமிழகம் கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 15, 2020 சகோதரன் காவிரி நண்பர்கள் கொடுமுடி ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சகோததர்கள் கோகுல், மனோஜ்குமார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது பற்றி அரசாணை வெளியீடு