தோவாளை : தீபாவளியையொட்டி பூக்களின் விலை கடுமையாயக உயர்ந்துள்ளது. தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை 6 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.200கு விற்கப்பட்ட மல்லிகை பூ தற்போது ரூ.1200க்கு விறபனையாகிறது. ஒரு கிலோ பிச்சி கிலோ ரூ.1,000, ரோஜா ரூ.280க்கும் விற்பனையாகிறது.