×

விருத்தாசலம் சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக அரசு மருத்துவரிடம் விசாரணை

கடலூர்: விருத்தாசலம் கிளைச் சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக அரசு மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 


Tags : Government doctor ,death ,jail ,Selvamurugan ,Virudhachalam , Government doctor inquires into Selvamurugan's death in Virudhachalam jail
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...