×

பஸ்சில் ஓசி பயணம் ரூ.5.52 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் அபராத தொகையாக ரூ.500 வசூல் செய்கின்றனர். அதன்படி, கடந்த செப்டம்பரில் நடத்திய சோதனையில் பிடிபட்ட 1,522 பேரிடம் ரூ.1,97,550 அபராதமும், அக்டோபரில் நடத்திய சோதனையில் 3,122 பேரிடம் ரூ.3,54,500 அபராதமும் என மொத்தம் 4,644 பேரிடம் ரூ.5,52,050 வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : OC , OC travels by bus, fines Rs 5.52 lakh
× RELATED ஒவ்வொரு பாயின்ட்லையும் பசிக்குதுனு...