சென்னை: தமிழர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.