×

ஆந்திராவின் பிரபல செம்மரக் கடத்தல் மன்னன் பாட்ஷா பாய் கோவை தனிப்படை போலீசாரால் கைது!

கோவை: ஆந்திராவின் பிரபல செம்மரக் கடத்தல் மன்னன் பாட்ஷா பாய் கோவையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவையில் துணி கிடங்கில் பதுங்கியிருந்த பாட்ஷா பாயை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். செம்மர கடத்தலில் ஈடுபட்ட மணி என்பவர் அளித்த தகவலில் பேரில் பாட்ஷா பாய் கைது செய்யப்பட்டார்.


Tags : Andhra Pradesh ,sheep smuggling king ,Badshah Boy , Andhra, sheep smuggling, Badshah Boy, arrested
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்