×

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்

திருத்தணி: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.


Tags : MC Sampath ,Sugarcane farmers ,Thiruthani Cooperative Sugar Mill , Thiruthani, Sugar Mill, Minister MC Sampath, Sugarcane Farmers
× RELATED வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்...