சென்னை: 10-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும், திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். புதிய படங்களை ரிலீஸ் செய்த பிறகு விபிஎஃப் கட்டணங்களை விதித்துக் கொள்ளலாம் என்பது அரசின் கருத்து என கூறினார்.