×

அமலாக்கப்பரிவு விசாரணையில் உள்ள சிவசங்கரின் காவல் மேலும் 6 நாள் நீட்டிப்பு: கொச்சி நீதிமன்றம்

கொச்சின்: அமலாக்கப்பரிவு விசாரணையில் உள்ள சிவசங்கரின் காவல் மேலும் 6 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரின் காவலை நீட்டித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிவால் சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.


Tags : Sivasankar ,court ,Kochi , Enforcement Inquiry, Sivasankar, Police, 6 days, extension
× RELATED நடிகையின் பலாத்கார வீடியோவை...