×

அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் விசாரணை நடத்துவதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

டெல்லி: ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் விசாரணை நடத்துவதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவில் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.


Tags : Prakash Javdekar ,Mumbai ,Arnab Goswami ,police investigation , Union Minister Prakash Javdekar has condemned the Mumbai police investigation into Arnab Goswami
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...