×

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை !

கோவை: கோவை மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : suicide ,Coimbatore ,game , Coimbatore, online rummy, youth, suicide
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்