×

பீகார் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தல்: முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில்குமார் தனது வாக்கை பதிவு செய்தனர்

பாட்னா: பீகார் 2-ம் கட்ட சட்டமன்ற தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தனது வாக்கை பதிவு செய்தனர். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நடந்து வருகிறது. 17 மாவட்டங்களில் நடக்கும் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தனது வாக்கை திகாவில் உள்ள அரசுப்பள்ளியில் பதிவு செய்தார். துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தனது வாக்கை பாட்னாவில் பதிவு செய்தார்.


Tags : elections ,Nitish Kumar ,Bihar ,Assembly ,Sushilkumar , Bihar Phase 2 Assembly Election: Deputy Chief Minister Sushilkumar Modi casts his vote
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...