×

மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை :மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கைதி திருப்பதி. சிறையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : Inmate ,suicide ,Madurai Central Jail , Madurai, Central Jail, Prisoner, Execution, Suicide
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...