×

மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து ரஜினி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் : கராத்தே தியாகராஜன்

சென்னை : மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து ரஜினி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனத்தில் பேட்டி அளித்த கராத்தே தியாகராஜன், விரைவில் தெளிவான நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார். மக்களுக்கு நல்ல செய்தி வரும், என்றார்.


Tags : Rajini ,forum executives ,Karate Thiagarajan , People's Forum Administrator, Rajini, Karate Thiagarajan
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...