×

அரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்: திருமாவளவன்

சென்னை: பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். திமுக கூட்டணியை சிதறடிக்கவே என் மீது திட்டமிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.




Tags : Thirumavalavan , They are blaming him profusely for political gain: Thirumavalavan
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...