×

ஓசூரில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைப்பு

ஓசூர்: ஓசூரில் பலகோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் வீதம் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் சைபர் குற்றங்களை கண்டறியும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். கைரேகை நிபுணர்கள், வடமாநில மொழி தெரிந்த போலீசாரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படையின் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : special forces ,Hosur , 9 special forces set up to probe cell phone looting in Hosur
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு