×

மருத்துவ மேற்படிப்பில் தமிழகத்தில் ஓ.பி.சி. பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் தமிழகத்தில் ஓ.பி.சி. பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : OBC , Medical Postgraduate, OBC. Section, 50% reservation, written argument
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...