×

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


Tags : Shops ,announcement ,Palanisamy ,Tamil Nadu , Tamil Nadu, 10 pm, Shops, Chief Palanisamy
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்