விழுப்புரம்: வானூர் அருகே கொட்டூர், பொம்பூர் ஊராட்சி செயலாளர்களை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பணியை விரைந்து முடிக்காததால் சிவகுமார், குமார் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tags : panchayat secretaries ,Villupuram , Collector orders suspension of 2 panchayat secretaries near Villupuram