×

விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.: ஸ்டாலின்

சென்னை: விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


Tags : Corruption bigwigs ,Stalin , The result is no price for farmers; Corruption is rampant: Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...