சாயல்குடி: சாயல்குடி அருகே திதி கொடுக்க சென்ற 2 பேர் கடற்கரையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மாரியூர் கடற்கரையில் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கி ராஜகுரு, கார்த்திகேயன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.