×

மனைவி கண்முன் கணவன் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஊத்துக்கோட்டை பேரண்டூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கம்(50). ஊராட்சி செயலாளர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தன்னுடைய மகள் வீடான கும்மிடிப்பூண்டி பகுதிக்கு தனது மனைவியுடன் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பினார். புதுவாயில் அருகே இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த மினி லாரி பைக் மீது மோதிமனைவி கண்ணெதிரே பாண்டுரங்கம் உடல் நசுங்கி பலியானார்.


Tags : Husband killed in front of wife
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...