×

பெரம்பலூர், குன்னம் அருகே நகை அடகு கடையில் இருந்து 50 சவரன் நகை கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம் அருகே நகை அடகு கடையில் இருந்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், அடகு கடையில் இருந்து ஒரு கிலோ வெள்ளி, 50,000 ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

Tags : jewelery ,pawn shop ,Perambalur ,Kunnam , Perambalur, Kunnam, pawn shop, 50 razors, robbery
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி