×

பெரியார் மண் என பெருமை பொங்கப் பேசுகிறோம்; இதுவா பெரியார் பேசிய சமத்துவம்?.: கமல் கேள்வி

சென்னை: மக்கள் உரிமைகளை மையமாக கொண்ட அரசு அமைய வேண்டும்; மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். பட்டியலின ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெரியார் மண் என பெருமை பொங்கப் பேசுகிறோம்; இதுவா பெரியார் பேசிய சமத்துவம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Tags : Periyar ,Kamal , We boast of being Periyar soil; Is this the equality that Periyar spoke of?.: Kamal question
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...