×

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் மீது கொலைமிரட்டல் வழக்குப்பதிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி துணை தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : district ,Mayiladuthurai ,panchayat leader ,Mannambandal , Mayiladuthurai, Panchayat leader, death threat, prosecution
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...