×

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்: அண்ணா பல்கலை.அறிவிப்பு !

சென்னை: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : semester examination ,Announcement ,Anna University , Engineering, Final Semester, Anna University., Announcement
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...