×

குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த இழப்பும் இல்லை.: கே.எஸ்.அழகிரி

சென்னை: குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த இழப்பும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். பாஜகவில் சேர குஷ்புவை யாரும் அழைக்கவில்லை; தானாக போய் பாஜகவில் சேருகிறார். மேலும் அதிமுக முதல்வர் வேட்பாளருக்கு குஷ்பு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Congress ,Khushbu ,KS Alagiri , There is no loss to the Congress as Khushbu leaves the Congress: KS Alagiri
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...