×

சென்னை கொளத்தூரில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய முயன்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை: சென்னை கொளத்தூரில் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய முயன்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாமிநாதன்(71) உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suffocation ,Kolathur ,Chennai , An elderly man died of suffocation while trying to repair a sewer blockage in Kolathur, Chennai
× RELATED திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு...