×

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த தனியார் பேருந்து பயணிகள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : persons ,Usilampatti , Usilampatti, private bus, 2 persons, survivor
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...