×

பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி: பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன். ராதாகிருஷ்ணன் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக பொன். ராதாவின் கருத்து பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் பேட்டியளித்தார். தமிழக அரசின் செயல்பாடுகளை மாநில பாஜக தலைவர் முருகன் பாராட்டியுள்ளார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.


Tags : constituency ,BJP ,Kadampur Raju ,Radhakrishnan , BJP, block people, frustration, gold. Interview with Radhakrishnan, Minister Kadampur Raju
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...