×

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை!

மதுரை: மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான பாலசுப்ரமணியனுக்கு மதுரை நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



Tags : Madurai , Madurai, girl, sexually abused, convicted, jailed for 12 years
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...