சென்னை: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவை திருமணம் செய்த சவுந்தர்யா கணவருடன் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சவுந்தர்யாவின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுந்தர்யா தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.