×

தந்தையிடம் பேசி விட்டு இறுதிமுடிவை கூற எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவுக்கு சிறிது அவகாசம் தந்தது ஐகோர்ட்

தந்தையிடம் பேசி விட்டு இறுதிமுடிவை கூற எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவுக்கு உயர்நீதிமன்றம் சிறிது அவகாசம் தந்துள்ளது. தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார்.


Tags : MLA ,Saundarya ,tribunal ,Prabhu , Father, Final, MLA. Prabhu's wife Saundarya, opportunity, iCourt
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...