தந்தையிடம் பேசி விட்டு இறுதிமுடிவை கூற எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவுக்கு உயர்நீதிமன்றம் சிறிது அவகாசம் தந்துள்ளது. தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார்.