×

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி !

சென்னை: முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன? என கொரோனா அதிகரித்து வருவதை உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. அபராத தொகையை ஆயிரம் முதல் 2 ஆயிரமாக உயர்த்தினால் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Corona, highcourt Branch, Question
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...